Tuesday, May 25, 2010

எங்கள் உறவுகள் எங்கே ..?மகிந்தாவிடம் கண்ணீர் கேள்வி



இலங்கையில் தற்போது ஆண்டு வரும் இடி அமின் என சிங்களவர்களால் அழைக்க படும் சிங்கள மகிந்தாவின் ஆட்சியில்நாபதாயிரத்திட்க்கு மேற்ப்பட்ட மக்கள் அழிக்கபட்டும்ஐம் பதாயிரத்திட்க்கு  
மேற்ப்பட்ட மக்கள் அவயவங்கள் இழந்த நிலையில் .

பல்லாயிரம் பேர் காணமல் போயும் உள்ளனர் .
தமது உறவுகளின் நிலை தெரியாது கண்ணீரோடு உலவும் மக்கள் இன்று
வவுனியா மத்திய கல்லூரிக்கு முன்னாள் காணமல் போனவர்களை கண்டு பிடித்து தரும் படி கோசங்கள் பதாகைகளை தாங்கியவாறு பேரணியை நடத்தினர் .

இதில் முன்னாள் மந்திரி சிவாயிலிங்கம் கலந்து கொண்டு உரையாற்றினார் .





cnn14 new.jpg



cnn13 new.jpg



cnn10 nw.jpg


cnn9 new.jpg


cnn8 new.jpg


cnn6 new.jpg


cnn5 new.jpg


cnn4 new.jpg



cnn3 new.jpg


cnn2 new.jpg








--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment