இலங்கையில் தற்போது ஆண்டு வரும் இடி அமின் என சிங்களவர்களால் அழைக்க படும் சிங்கள மகிந்தாவின் ஆட்சியில்நாபதாயிரத்திட்க்கு மேற்ப்பட்ட மக்கள் அழிக்கபட்டும்ஐம் பதாயிரத்திட்க்கு
மேற்ப்பட்ட மக்கள் அவயவங்கள் இழந்த நிலையில் .
பல்லாயிரம் பேர் காணமல் போயும் உள்ளனர் .
தமது உறவுகளின் நிலை தெரியாது கண்ணீரோடு உலவும் மக்கள் இன்று
வவுனியா மத்திய கல்லூரிக்கு முன்னாள் காணமல் போனவர்களை கண்டு பிடித்து தரும் படி கோசங்கள் பதாகைகளை தாங்கியவாறு பேரணியை நடத்தினர் .
இதில் முன்னாள் மந்திரி சிவாயிலிங்கம் கலந்து கொண்டு உரையாற்றினார் .
|
|
|
|
|
|
|
|
|
|
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment