Sunday, October 17, 2010

கொளத்தூர் மணியை சுட்டுவிடுவேன் என்று துப்பாக்கியை நீட்டிய போலீஸ் மீது தாக்குதல்

கொளத்தூர் மணியை சுட்டுவிடுவேன் என்று துப்பாக்கியை நீட்டிய போலீஸ் மீது தாக்குதல்

kolathur mani

பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணியை நோக்கி துப்பாக்கியை நீட்டி சுட்டுவிடுவேன் என்ற போலீஸ்காரரை தமிழர்கள் தாக்கியுள்ளார்கள். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Friday, September 24, 2010

மோதல்களை முளையிலேயே கிள்ளியெறிய ஏற்பாடுகள் வேண்டும்:பேரியல் அஷ்ரப்

மோதல்களை முளையிலேயே கிள்ளியெறிய ஏற்பாடுகள் வேண்டும்:பேரியல் அஷ்ரப்

z_page-06-No-more

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் நேற்று சாட்சியமளித்த முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்  இன மோதல்களை முளையிலேயே கிள்ளிவிடுவதற்கான நிறுவன ஏற்பாடுகள் இருக்க வேண்டும் என கூறினார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Thursday, September 23, 2010

மீனகம் ஓராண்டில் கொளத்தூர் மணியின் வாழ்த்துச்செய்தி

 
 
பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் த.செ.மணி அவர்கள் மீனகம் தளத்தின் ஓராண்டுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
 

Wednesday, September 22, 2010

பொன்சேகாவுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டக் கூட்டங்கள்

பொன்சேகாவுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் ஆர்ப்பாட்டக் கூட்டங்கள்

sarath_fonseka

ஜனநாயக தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கோரியும் இலங்கையில் ஜனநாயக நியமங்களை பாதுகாக்குமாறு கோரியும் வெளிநாடுகளில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டக் கூட்டங்களை நடத்தவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது. சரத் பொன்சேகாவின் மகள் அப்சராவும் இக்கூட்டங்களில் பங்குபற்றவுள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Tuesday, September 21, 2010

மயான பூமியான நந்திக்கடலில் போர் எச்சங்கள்; மாலைவேளை பார்த்துத் திரும்பினர் ஆணைக்குழு உறுப்பினர்கள்

மயான பூமியான நந்திக்கடலில் போர் எச்சங்கள்; மாலைவேளை பார்த்துத் திரும்பினர் ஆணைக்குழு உறுப்பினர்கள்

2010_Sep_21_090714__n2

கடந்த வருடம் ஏப்ரல், மே மாதங் களில் இறுதி யுத்தம் இடம்பெற்ற  ஆயிரக் கணக்கானோரைக் கொன்றொழித்த  முள்ளிவாய்க்கால், நந்திக்கடல், வலைஞர் மடம் வட்டுவாகல்  பகுதிகளுக்கு நேற்று மாலைப்பொழுதில் சென்று பார்வையிட் டுள்ளனர் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவரும் மற்றும் உறுப்பினர்களும். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Sunday, September 19, 2010

Fwd: ஓராண்டில் மீனகம் தளம் 24.09.2010

அன்பிற்கினிய தமிழ் பேசும் உறவுகளே

வணக்கம்

தமிழர்களுக்கான இணைய ஊடகங்கள் பல இருப்பினும். கடந்த 24.09.2009 அன்று தொடங்கப்பட்ட எமது www.meenakam.com இணைய ஊடகம் தமிழர்களை எவ்வித குழப்பத்துக்குள் ஆளாக்காமல் செயல்பட்டு ஓராண்டை நெருங்கவுள்ளோம்.

பல்வேறு ஊடகங்களுக்கு நடுவில் தனித்துவமிக்கதாக உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகமாக சேவையாற்றிவருகிறோம். "வரலாறே எமது வழிகாட்டி" என்பதற்கிணங்க தமிழர்களின் வரலாற்று ஆவணங்களை திரட்டி பதிவு செய்துவருகிறோம். இணைய ஊடகங்களில் முதன் முறையாக எவ்வித கட்டணமின்றி இலவயமாக தொடர்ச்சியாக நேரலை ஒளிபரப்பிலும் ஈடுபட்டுவருகிறோம்.

எமது இச்சேவையின் வளர்ச்சிக்கு உலகத்தமிழர்களாகிய நீங்களே காரணம். உலகத்தமிழ் மக்களால் மக்களுக்காக நடத்தப்படும் ஒரே ஊடகம் எமது மீனகம் இணைய ஊடகம் மட்டுமே என்பது உலகத்தமிழர்களாகிய நீங்கள் அறிந்ததே.

இவ் ஓராண்டில் எமது ஊடக சேவைக்கு தொடர்ச்சியாக பங்களித்து வரும் சே.பாக்கியராசன், பாவலர் வித்தியாசாகர், செல்லையா பரராஜசிங்கம், தயாளன் சபாரத்தினம், பெயர் வெளியிட விரும்பாத சிங்கப்பூர் மற்றும் தமிழக தமிழர்களுக்கும் அவ்வப்பொழுது எமக்கு பங்களித்துவரும் உறவுகளுக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

இதே போல் எமது ஊடகத்தினை சிறப்புடன் நடத்த ஆலோசனை வழங்கி உதவிவரும் தரவு விமல், மலர்வனம் நிரோ, தமிழம் பொள்ளாச்சி நசன்  மற்றும் எமது ஊடகம் மக்களிடம் சென்றடைய உதவிய தமிழ்வெளி புருசோத்தமன், தமிழ்மணம், தமிழிசு, தமிழ்10 , பகலவன், நாம் தமிழர் கூகுள் குழுவினருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

எமது தளத்தினை தொடர்ச்சியாக பார்வையிட்டு தங்களின் கருத்துக்களை பதிந்துவரும் இலக்குவனார் திருவள்ளுவன் மற்றும் அசோக் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழர்களின் விடியலுக்காக செயல்பட்டுவரும் அனைத்து தமிழ் இயக்கங்களுக்கும் எமது நன்றியினையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

2010 செப்டம்பர் 24 அன்று  ஓராண்டை நெருங்கும் எமது தளத்தினைப்பற்றிய நிறைகள், குறைகள், ஆலோசனைகள் மற்றும் வாழ்த்துக்களையும் உங்களிடமிருந்து வரவேற்கிறோம்.

நன்றி
 
காந்தரூபன்

மீனகம் தளம்

--
மீனகம் குழுவினர்

WWW.MEENAKAM.COM
WWW.MEENAGAM.ORG

எமது கருவிப்பட்டையைப்பயன்படுத்தவும் ; www.meenakam.ourtoolbar.com

Saturday, September 4, 2010

பிறந்தநாள் வாழ்த்துக்களை இணையதளத்தில் இலவசமாக தெரிவியுங்கள்


தமிழ் உறவுகளே உங்கள் குழந்தைகளின் பிறந்தநாள் வாழ்த்துக்களை இணையதளத்தில் இலவசமாக உலகத்தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
 
 

தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Friday, September 3, 2010

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் கானொளியினை பார்த்த நான்கு இளைஞர்கள் கைது- பொலிசார்

தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரனின் கானொளியினை பார்த்த நான்கு இளைஞர்கள் கைது- பொலிசார்

ltte-prabhakaran

தமிழீழ தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான கானொளியினை பார்வையிட்ட நான்கு இளைஞர்களை கந்தளயாய் ஊரனிபிள்ளையார் பிரதேசத்தில் வைத்து  காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Tuesday, August 31, 2010

தமிழினத்திற்காய் குரல் கொடுக்கும் இளையோர்களுக்கு நோர்வே ஈழத்தமிழர் அவை தலைவணங்குகிறது

தமிழினத்திற்காய் குரல் கொடுக்கும் இளையோர்களுக்கு நோர்வே ஈழத்தமிழர் அவை தலைவணங்குகிறது

ncet_logo_norway

பன்னெடுங்காலமாய் சொல்லாண்ணாத் துயரங்களை சந்தித்து, இனவழிப்பின் உச்சத்தையும் எட்டிவிட்ட எம் தமிழினத்தின் இளையோர்கள் சமீப காலமாய் பல வழிமுறைகளிலும் துறைசார் திறமையையும் கொண்டு நம்பிக்கையுடன் போராடி வருவதைக் கண்டு நோர்வே ஈழத்தமிழர் அவை மகிழ்ச்சியும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் அடைவதுடன் அவ்விளையோர்களுக்கு தலை வணங்குகிறது..          மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கச்சத்தீவை திரும்பப்பெற இந்திய அரசு உண்மையில் முயற்சிக்கிறதா?

கச்சத்தீவை திரும்பப்பெற இந்திய அரசு உண்மையில் முயற்சிக்கிறதா?

katchatheevu

நேற்று மக்களவையில் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல உறுப்பினர்கள் ஒரே கோரிக்கையை எழுப்பினர். கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்காக மக்களவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்

ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்

Chithra_001

தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். மேலும்>>



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஜா – எல பகுதியிலிருந்து மனித எழும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

ஜா – எல பகுதியிலிருந்து மனித எழும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

images

ஜா – எல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிவந்தம வீதியின் பட்டஓயா பாலத்துக்கு அருகிலிருந்து மனித எழும்புக் கூடுகள் அடங்கிய வெள்ளை நிற பொதியொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

அரசியலமைப்பு வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்போம் – ஹக்கீம்

அரசியலமைப்பு வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்போம் – ஹக்கீம்

hakeem

சிறீலங்கா அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு சார்பாக வாக்களித்தாலும், எதிர்க்கட்சியிலேயே நீடிப்பதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Saturday, August 28, 2010

காங்கிரசார் கார் தாக்கப்பட்டதாக வழக்கு – த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!

காங்கிரசார் கார் தாக்கப்பட்டதாக வழக்கு – த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!

Miller

கடந்த 2009 ஆம் ஆண்டு திசம்பரில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் உரையாற்றியதற்காக தோழர்கள் இயக்குநர் சீமான், பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோர் மீது பிரிவினை தடைசட்டத்தி்ன் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டு கைதாயினர்.      மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Friday, August 27, 2010

முதலையின் தாக்குதலுக்குள்ளான ஜே.வி.பி மாகாணசபை உறுப்பினர்

முதலையின் தாக்குதலுக்குள்ளான ஜே.வி.பி மாகாணசபை உறுப்பினர்

crocodile-info1

மக்கள் விடுதலை முன்னணியின் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் அநூராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இந்திய இராணுவ அதிகாரியின் பதவி பறிப்பு

 
teasing

 

ராணுவ தலைமையகத்தில் வான் பாதுகாப்பு பிரிவு தளபதியாக இருப்பவர் அனுரூத் மிஸ்ரா. 2008-ம் ஆண்டு இவர் காஷ்மீர் மலைப்பிரிவு தளபதியாக இருந்தார். அப்போது அவருக்கு கீழ் மேஜர் பதவியில் மேகா குப்தா என்ற பெண் அதிகாரி இருந்தார். மேலும்>>

 



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Wednesday, August 25, 2010

ராஜபக்ஷ வரலாம்! நான் வரக் கூடாதா? : பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி – ஆனந்த விகடன்

ராஜபக்ஷ வரலாம்! நான் வரக் கூடாதா? : பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி – ஆனந்த விகடன்

IMG_6279

தமிழர்களைக் கொல்லும் ராஜபக்ஷவும் அவர் பரிவாரங்களும் இந்தியாவுக்குள் வரலாம்! விருந்துண்டு மகிழலாம். ஆனால், அழிக்கப்படும் என் தமிழ் இனத்துக்காகப் பேசும் என்னைப் போன்றவர்கள் இந்தியாவுக்குள் வர முடியாது. மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Hanging_Rope

யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு நீதிபதி, எஸ் பரமராஜா மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

சிறீலங்கா அரசாங்கம் சரியான யோசனைகளை ,இதுவரையில் முன்வைக்கவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க அரசு மீது குற்றம் சுமத்தினார்

சிறீலங்கா அரசாங்கம் சரியான யோசனைகளை ,இதுவரையில் முன்வைக்கவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க அரசு மீது குற்றம் சுமத்தினார்

Tissa_Atanayake

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்காத எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தங்களுக்கும் ஆதரவளிக்கப்பட மாட்டாது  என எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது  ஐக்கிய தேசியக் கட்சி கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

தீபச் செல்வன் – வலிச்சொற்களில் கனன்றுக் கொண்டிருக்கும் கனவு – மணி செந்தில்

தீபச் செல்வன் – வலிச்சொற்களில் கனன்றுக் கொண்டிருக்கும் கனவு – மணி செந்தில்

deepachelvan

கனவு நிலத்தில் பேய்களின் நிழல் படர்ந்து ஆக்கிரமிக்க முயல்கிறது
குழந்தைகளின் நிலக்கனவு தகிக்கிறது.
நாம் பார்த்துக் கொண்டிருக்க
பூர்வீக நிலத்தை அள்ளிச் செல்லும் பொழுது
குழந்தைகளின் கண்களை பொத்திக் கொள்வதா?  – தீபச் செல்வன் மேலும்



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

முதல்வரின் மனு நீதி – பழ . நெடுமாறன்

முதல்வரின் மனு நீதி – பழ . நெடுமாறன்

Tu_11631

இந்திய நிர்வாக அமைப்பு எஃகு அமைப்பு என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. அறிவுக் கூர்மையும், நிர்வாகத் திறனும் நிறைந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ.சி.எஸ். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Tuesday, August 24, 2010

மாநகர சபை உறுப்பினரை காணவில்லை என மனைவி புகார்

மாநகர சபை உறுப்பினரை காணவில்லை என மனைவி புகார்

missing20person1

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணி நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Monday, August 23, 2010

கே.பி சொல்வது உண்மையா பொய்யா இனம் காண முடியாத ஊடகங்கள்

கே.பி சொல்வது உண்மையா பொய்யா இனம் காண முடியாத ஊடகங்கள்

kp_-1

இலங்கை அரசாங்கத்தின் தடுப்பில் உள்ளதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதன், இலங்கையின் சில ஊடகங்களுக்கு அவ்வப்போது செவ்விகளை வழங்கி வருகிறார் மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Sunday, August 22, 2010

போர் தந்த வெற்றிக்களிப்பில் மனித அவலங்கள் மறைக்கப்படுகின்றன் – வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை

போர் தந்த வெற்றிக்களிப்பில் மனித அவலங்கள் மறைக்கப்படுகின்றன் – வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை

peoples camp

போர் முடிந்து ஒரு வருடம் இரண்டு மாதங்களும் நிறைவடைந்து விட்ட போதும் இன்னம் வெற்றிக் களிப்புகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. வெற்றிக் கொண்டாட்டங்களின் ஓசையில் வேளையில் அதனூடாக மனித அவலக்குரல்கள் மறைக்கப்படுகின்றமை யாவரும் அறிந்ததே. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Friday, August 20, 2010

மலையாளிகளின் குப்பைத் தொட்டியா தமிழ்நாடு?

மலையாளிகளின் குப்பைத் தொட்டியா தமிழ்நாடு?

trash_pollachi

கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், வேதியல் கழிவுகள் அனைத்தையும் தமிழ்நாட்டிற்குள் கொண்டு வந்து தமிழக வேளாண் நிலங்களிலும், ஏரி, குளம், வாய்க்கால் போன்ற நீர் நிலைகளிலும், சாலை யோரங்களிலும் திருட்டுத்தனமாய் கொட்டிப் போகிறார்கள். இதனால் விவசாய நிலங்கள் அமிலத் தன்மையடைந்து பயிர் செய்ய முடியாதபடி பாழ்பட்டு வருகின்றன. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Wednesday, August 18, 2010

இந்தியாவின் பணக்கார கட்சி காங்கிரஸின் சொத்து 615 கோடி

soniya_mahinda

இந்தியாவில் உள்ள பணக்கார அரசியல் கட்சிகளில் காங்கிரஸ் கட்சி அதிக சொத்துக்களுடன் முதல் இடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. தேசிய தேர்தல் கண்காணிப்பு என்றொரு அமைப்பு டெல்லியில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி ஒவ்வொரு ...

Posted by பல்லவன் On August - 18 - 2010 0 Comment


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றுவதற்கான திட்டத்தை நிறுத்துமாறு இடம்பெயர்ந்தோர் கோரிக்கை

கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றுவதற்கான திட்டத்தை நிறுத்துமாறு இடம்பெயர்ந்தோர் கோரிக்கை

SRILANKA-WAR/

செட்டிக்குளம் வலயம் நான்கு நலன்புரி நிலையத்தில் வசிக்கும்சுமார் 1600 குடும்பங்களை சேர்ந்த 5000 பேர் வரை நாளை புதன்கிழமை செட்டிக்குளம் கதிர்காமம் நலன்புரி நிலையத்திற்கு மாற்றவுள்ளதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் அம்மக்கள் கோரியுள்ளனர். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Wednesday, August 11, 2010

இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை


இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை

tamil_fishermen

இலங்கை கடற்பகுதிகளுக்குள் குறிப்பாக பதற்றமான பிரதேசங்கள் எனக் கருதும் கடற் பகுதிகளுக்குள் இந்திய மீனவர்கள் பயணிக்க கூடாது என்று இந்திய அரசாங்கம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Monday, August 9, 2010

தமிழ் மக்களின் தாயகத்தில் 10 ஆயிரம் ஏக்கரை ஆயுதப் படையினருக்கு வழங்குவதை எந்தத் தமிழனும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டான் நாடாளுமன்றில் சுவாமிநாதன்


தமிழ் மக்களின் தாயகத்தில் 10 ஆயிரம் ஏக்கரை ஆயுதப் படையினருக்கு வழங்குவதை எந்தத் தமிழனும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டான் நாடாளுமன்றில் சுவாமிநாதன்

2010_Aug_09_062056__n1

அவசரகால நீடிப்பு சம்பந்தமான பல பேச்சுக்களை இன்று மதியத்திற்குப் பிறகு கேட்டிருக்கிறோம். நாம் கடந்த சில மாதங் களாகவும் ஒவ்வொரு மாதமாகவும் விவா தித்து இருக்கிறோம். சபையின் ஒரு பக்கத்தி னர் அதாவது ஆளும் தரப்பினர் அவசரகால நிலமையை ஆதரித்தும் எதிர்க்கட்சி எதிர்த் தும் பேசியிருக்கிறார்கள். மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Thursday, August 5, 2010

ஒரு குடைக்குள் வா; உலக தமிழினமே!! (வித்யாசாகர்)

ஒரு குடைக்குள் வா; உலக தமிழினமே!! (வித்யாசாகர்)

eelam_leader force

ஒரு வனத்தில் நான்கைந்து ஆடுகள், உல்லாசமாய் திரிந்து தின்று உறங்கி நிம்மதியாய் வாழ்கிறது. அக்கம்பக்கத்து காடுகளை அடக்கி பிற உயிர்களை கொன்று இன்பமுறும் சிங்கமொன்று அவ்வனத்தின் வழியே வெகு கர்வத்தோடு நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஆர்ப்பரித்தவாறு வருகிறது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Monday, August 2, 2010

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு மது அருந்தி ஆட்டம் போட்ட 350 மாணவ, மாணவிகள் போலிசாரால் கைது

 

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, பண்ணை வீட்டில் மது அருந்தி ஆட்டம் போட்ட 350 மாணவ, மாணவிகளை போலீசார் கைது செய்தனர். 'உலக நண்பர்கள் தினம்' ஆகஸ்ட் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் இந்த தினத்தை இளைஞர்கள் கொண்டாடினர். மகாராஷ்டிர மாநிலம்



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Thursday, July 29, 2010

சிறீலங்காவில் 4 ஊடக நிலையங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

சிறீலங்காவில் 4 ஊடக நிலையங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

vettri fm

சிறீலங்காவில் தமிழ் ஊடகம் உட்பட 4 ஊடக நிலையங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. சியத்த எப்.எம், சியத்த ரீ.வி, ரியல் எப்.எம்., ரியல் ரீ.வி. மற்றும் வெற்றி எப்.எம். மற்றும் வெற்றி ரீவி ஆகிய வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடக நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும்>>



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஆரியத்துக்கு அடிமைபட்ட சாதி வெறித்தமிழர்களால் ஒடுக்கப்படும் தொல்குடித்தமிழர்கள்

dalits_3

ஆரியத்துக்கு அடிமைப்பட்ட சாதி வெறிப்பிடித்த தமிழர்களால் தொல்குடித்தமிழர்கள் ஒடுக்கப்பட்டுவரும் கொடுமை தொடர்கதையாகவே உள்ளது. இறந்தபின் புதைக்க சுடுகாடு மறுப்பு, தேநீர்க்கடைகளில் தீண்டாமை என தமிழர்களாலேயே தொல்குடித்தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் ஒட்டன்சத்திரம் அருகில் தொல்குடித்தமிழர்களுக்கு விபூதி வழங்காமல் "மண்" வழங்கப்படும் அவலநிலை நிலவுகிறது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Thursday, July 22, 2010

கறுப்பு ஜுலை நினைவுகள்

கறுப்பு ஜுலை நினைவுகள்

14

1983ம் ஆண்டு பல்லாயிரக் கணக்கான தமிழினத்தைக் கொன்று வேட்டையாடியது .இன்று  தமிழினம், பலமும், உரமும் பெற்றுவிட்டமைக்கு 1983ம் ஆண்டு ஏற்பட்ட கலவரமும் அதன் பின்னர் தமிழினம் கொண்ட விடுதலை உணர்வுமே காரணமாகும். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Wednesday, July 21, 2010

ராஜபக்சே சகோதரர்கள் பொய்யர்கள் என எயார்டெல் நிறுவனம் இந்திய அரசிடம் முறைப்பாடு


ராஜபக்சே சகோதரர்கள் பொய்யர்கள் என எயார்டெல் நிறுவனம் இந்திய அரசிடம் முறைப்பாடு

Airtel

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர் பசில்  ராஜபக்சேஆகியோர்கள்  பொய்யர்கள்  என பாரதி எயார்டெல்நிறுவனம் இந்திய அரசாங்கத்தின் தலைவர்களிடம்  தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஈழத் தமிழர்கள் பூர்வீகக் குடிகளே: “ப.சி.” வரலாற்றுப் புரட்டுக்கு மறுப்பு

ஈழத் தமிழர்கள் பூர்வீகக் குடிகளே: "ப.சி." வரலாற்றுப் புரட்டுக்கு மறுப்பு

chidambaram_

இலங்கையில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு (தான்) தமிழர்கள் குடியேறினார்கள்' என்று மய்ய அரசின் உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், குன்றக்குடி மகளிர் கல்வியியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசியதாக 'நக்கீரன்' இதழில் (ஜூன், 16-18, 2010) குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Sunday, July 18, 2010

நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையை உருவாக்குவதற்கு ஜே வி பி எதிர்ப்பு


நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் முறையை உருவாக்குவதற்கு ஜே வி பி எதிர்ப்பு

jvp

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமக்கசிங்கவுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதம மந்திரி முறையை ஏற்படுத்தவதற்கான இணக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Friday, July 16, 2010

மாந்தை மேற்கில் மீள்குடியேறிய மக்கள் மலசலகூட வசதியின்றி அவதி

மாந்தை மேற்கில் மீள்குடியேறிய மக்கள் மலசலகூட வசதியின்றி அவதி

eluppai_kadavai_sri_telo_1

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சவுரிகுளம் பகுதியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தொடர்ந்தும் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக விசனம் தெரிவிக்கின்றனர். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Thursday, July 15, 2010

இன்று இயக்குநர் சீமான் ஜாமீன் மனு விசாரணை


இன்று இயக்குநர் சீமான் ஜாமீன் மனு விசாரணை

seemaan_speech

நாம் தமிழர் அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இயக்குநர் சீமானின் ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னையிலுள்ள முதன்மை நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது. மேலும்>>


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Wednesday, July 14, 2010

இந்திய அரசுகளைக் கண்டித்து சுவரொட்டி


இந்திய அரசுகளைக் கண்டித்து சுவரொட்டி

1

இந்திய சோனியா அரசைக்கண்டித்தும், தமிழக கருணாநிதி அரசைக்கண்டித்தும் தமிழகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

சுகாதாரப்பணிப்பாளர் கேதீஸ்வரன் உத்தியோகத்தர்களிடம் மன்னிப்புக்கோரினார்.


சுகாதாரப்பணிப்பாளர் கேதீஸ்வரன் உத்தியோகத்தர்களிடம் மன்னிப்புக்கோரினார்.

darsika_01

யாழ்ப்பாணத்தில் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டிருந்த குடும்ப நல உத்தியோகத்தர்கள் தமது பகிஸ்கரிப்பை கைவிட்டுள்ளனர். மேலும் »

அவுஸ்திரேலியாவில் புகழிடம் கோரியவர்களில் 50 பேர் எல்.ரி.ரி.ஈ

Flag of Australia

அவுஸ்திரேலியாவில் புகழிடம் கோரியவர்களில் அரசியல் தஞ்சம் கோரியவர்களுள் அரைபகுதியானவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்தவர்கள்  என கூறப்பட்டுள்ளது. மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Tuesday, July 13, 2010

இந்தியத் தமிழரின் செந்நீரைப் பறிக்கத்தான் செம்மொழி அந்தஸ்தா? : பூநகரான் – கனடா


 

karuna001

புலிகள் இருந்தவரை அரச படைகள் கடுமையாக நடந்து கொள்வது ஒரளவாவது நியாயப்படுத்தப்படக் கூடியது. தொடர்ந்தும் தமிழக மீனவர்  இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படுவது இன அழிப்பிற்கான இன வாதத்தின் முனைப்பாகவே கருதப்படவேண்டும். மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Thursday, July 8, 2010

சிறீலங்காவில் ஐ.நா அலுவலகத்தை மூட பான் கீ மூன் உத்தரவு

 

ban-ki-moon

ஐ.நா சபையின் கொழும்பு அலுவலகம் மீதான தேசிய சுதந்திர முன்னணியினரின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் எதிரொலியாக அந்த அலுவலகத்தை மூடும் தீர்மானத்தை செய்லாளர் நாயகம் பான் கீ மூன் எடுத்துள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

சென்னையில் ஈழத் தமிழரை கடத்தி கப்பம் பெற்ற கும்பல் கைது

பிரித்தானியாவில் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழர் ஒருவர் விடுமுறையில் சென்னை வந்தபோது அவரைக் கடத்திச் சென்று அவரது மனைவியிடம் ரூ.17.5 லட்சம் பணத்தைப் பறித்த கும்பலை பொலிஸார் [...]

உலகின் மிகவும் சிறிய உருவம் உடைய தாய் என்ற சாதனை படைத்த பெண்ணுக்கு மூன்றாவது தடவையாகவும் குழந்தை பிறந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்ரேசிய் ஹெரல்ட்(வயது 36) என்பவரே [...]

இலங்கையில் இடம்பெற்று வரும் ரெடி திரைப்படப் படப்பிடிப்பில் கலந்துகொண்ட தென்னிந்திய முன்னணி நடிகை அசினின் படங்களுக்கு தென்னிந்திய திரையுலக நடிகர் சங்கத்தினர் தமிழ்நாட்டில் தடை விதித்துள்ளனர் என [...]

கிழக்கிலங்கையின் வரலாற்றுப் பெருமை மிக்க தட்சணகைலாயம்.திரிகூடபர்வதம் என்றெல்லாம் அழைக்கப்படும் இலங்காபுரியின் கிழக்கே அமைந்த திருக்கோணமலையின் பழம்பெரும் கிராமமாகக் காட்சியளிக்கின்றது  தம்பலகாமம். இங்கு நெல்வயல் சூழ நடுவே அமர்ந்து [...]



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Wednesday, July 7, 2010

மீண்டும் பொலிஸ் பதிவை மேற்கொள்ளுமாறு வெள்ளவத்தை மக்களுக்கு பொலிஸார் அறிவிப்பு


wellawatta

வெள்ளவத்தைப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மீண்டும் தங்களைப் பொலிஸில் பதிவுசெய்ய வேண்டுமென அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஐ.நா நிபுணர; குழுவிற்கு எதிராக சிறீலங்கா அரசாங்கத் தரப்பு சுவரொட்டி பிரசாரம்


NFFPosterAgainstBankimoonen

இராணுவத்தினரை சர;வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லும் பான் கீமூனின் நிபுணர; குழுவை இரத்துச் செய்'' என்ற வாசகங்களைக் கொண்ட சுவரொட்டிகள் கொழும்பு துறைமுக அதிகார சபையினால் நேற்று (05) கொழும்பு நகர; முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

எந்தவித சர்வதேச விசாரணை குழுவுக்கோ அழுத்தங்களுக்கோ அடிபணியப் போவதில்லை – மகிந்த இராஜபக்சே

 

mahinda001

எந்தவொரு சர்வதேச விசாரணைக் குழுவுக்கோ, அழுத்தங்களுக்கோ அடிபணிந்து இலங்கையின் சுயாதீனத்தன்மையையும் இறையாண்மையையும் காட்டிக் கொடுக்கப் போவதில்லை. நாட்டை காட்டிக் கொடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com