Tuesday, August 31, 2010

தமிழினத்திற்காய் குரல் கொடுக்கும் இளையோர்களுக்கு நோர்வே ஈழத்தமிழர் அவை தலைவணங்குகிறது

தமிழினத்திற்காய் குரல் கொடுக்கும் இளையோர்களுக்கு நோர்வே ஈழத்தமிழர் அவை தலைவணங்குகிறது

ncet_logo_norway

பன்னெடுங்காலமாய் சொல்லாண்ணாத் துயரங்களை சந்தித்து, இனவழிப்பின் உச்சத்தையும் எட்டிவிட்ட எம் தமிழினத்தின் இளையோர்கள் சமீப காலமாய் பல வழிமுறைகளிலும் துறைசார் திறமையையும் கொண்டு நம்பிக்கையுடன் போராடி வருவதைக் கண்டு நோர்வே ஈழத்தமிழர் அவை மகிழ்ச்சியும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் அடைவதுடன் அவ்விளையோர்களுக்கு தலை வணங்குகிறது..          மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கச்சத்தீவை திரும்பப்பெற இந்திய அரசு உண்மையில் முயற்சிக்கிறதா?

கச்சத்தீவை திரும்பப்பெற இந்திய அரசு உண்மையில் முயற்சிக்கிறதா?

katchatheevu

நேற்று மக்களவையில் தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பல உறுப்பினர்கள் ஒரே கோரிக்கையை எழுப்பினர். கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்காக மக்களவையில் நேற்று சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்

ஒரு பெண் போராளியின் கண்ணீர் கதை! அனாதைகளாக்கப்பட்ட பிள்ளைகளின் கண்ணீரை யார் துடைப்பார்?: இரா.துரைரத்தினம்

Chithra_001

தமது இனத்தின் விடுதலைக்காக தங்களின் உயிர்களை தியாகம் செய்த போராளிகள் பெரும் நம்பிக்கையோடுதான் அந்த மண்ணைவிட்டு பிரிந்து போனார்கள். தங்களின் பிள்ளைகளை தங்களின் குடும்பங்களை தமது இனம் கைவிட்டு விடாது என்று மலைபோல் நம்பியிருந்தார்கள். மேலும்>>



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

ஜா – எல பகுதியிலிருந்து மனித எழும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

ஜா – எல பகுதியிலிருந்து மனித எழும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு

images

ஜா – எல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நிவந்தம வீதியின் பட்டஓயா பாலத்துக்கு அருகிலிருந்து மனித எழும்புக் கூடுகள் அடங்கிய வெள்ளை நிற பொதியொன்று பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

அரசியலமைப்பு வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்போம் – ஹக்கீம்

அரசியலமைப்பு வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்போம் – ஹக்கீம்

hakeem

சிறீலங்கா அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு சார்பாக வாக்களித்தாலும், எதிர்க்கட்சியிலேயே நீடிப்பதாக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்துள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Saturday, August 28, 2010

காங்கிரசார் கார் தாக்கப்பட்டதாக வழக்கு – த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!

காங்கிரசார் கார் தாக்கப்பட்டதாக வழக்கு – த.தே.பொ.க. தோழர்கள் விடுதலை!

Miller

கடந்த 2009 ஆம் ஆண்டு திசம்பரில், ஈரோடு கருங்கல்பாளையத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் உரையாற்றியதற்காக தோழர்கள் இயக்குநர் சீமான், பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோர் மீது பிரிவினை தடைசட்டத்தி்ன் கீழ் வழக்குத் தொடுக்கப்பட்டு கைதாயினர்.      மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Friday, August 27, 2010

முதலையின் தாக்குதலுக்குள்ளான ஜே.வி.பி மாகாணசபை உறுப்பினர்

முதலையின் தாக்குதலுக்குள்ளான ஜே.வி.பி மாகாணசபை உறுப்பினர்

crocodile-info1

மக்கள் விடுதலை முன்னணியின் மாகாணசபை உறுப்பினர் ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில் அநூராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இந்திய இராணுவ அதிகாரியின் பதவி பறிப்பு

 
teasing

 

ராணுவ தலைமையகத்தில் வான் பாதுகாப்பு பிரிவு தளபதியாக இருப்பவர் அனுரூத் மிஸ்ரா. 2008-ம் ஆண்டு இவர் காஷ்மீர் மலைப்பிரிவு தளபதியாக இருந்தார். அப்போது அவருக்கு கீழ் மேஜர் பதவியில் மேகா குப்தா என்ற பெண் அதிகாரி இருந்தார். மேலும்>>

 



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Wednesday, August 25, 2010

ராஜபக்ஷ வரலாம்! நான் வரக் கூடாதா? : பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி – ஆனந்த விகடன்

ராஜபக்ஷ வரலாம்! நான் வரக் கூடாதா? : பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி – ஆனந்த விகடன்

IMG_6279

தமிழர்களைக் கொல்லும் ராஜபக்ஷவும் அவர் பரிவாரங்களும் இந்தியாவுக்குள் வரலாம்! விருந்துண்டு மகிழலாம். ஆனால், அழிக்கப்படும் என் தமிழ் இனத்துக்காகப் பேசும் என்னைப் போன்றவர்கள் இந்தியாவுக்குள் வர முடியாது. மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது

Hanging_Rope

யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தினால் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஒருவருக்கு நீதிபதி, எஸ் பரமராஜா மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

சிறீலங்கா அரசாங்கம் சரியான யோசனைகளை ,இதுவரையில் முன்வைக்கவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க அரசு மீது குற்றம் சுமத்தினார்

சிறீலங்கா அரசாங்கம் சரியான யோசனைகளை ,இதுவரையில் முன்வைக்கவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க அரசு மீது குற்றம் சுமத்தினார்

Tissa_Atanayake

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்காத எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தங்களுக்கும் ஆதரவளிக்கப்பட மாட்டாது  என எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது  ஐக்கிய தேசியக் கட்சி கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

தீபச் செல்வன் – வலிச்சொற்களில் கனன்றுக் கொண்டிருக்கும் கனவு – மணி செந்தில்

தீபச் செல்வன் – வலிச்சொற்களில் கனன்றுக் கொண்டிருக்கும் கனவு – மணி செந்தில்

deepachelvan

கனவு நிலத்தில் பேய்களின் நிழல் படர்ந்து ஆக்கிரமிக்க முயல்கிறது
குழந்தைகளின் நிலக்கனவு தகிக்கிறது.
நாம் பார்த்துக் கொண்டிருக்க
பூர்வீக நிலத்தை அள்ளிச் செல்லும் பொழுது
குழந்தைகளின் கண்களை பொத்திக் கொள்வதா?  – தீபச் செல்வன் மேலும்



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

முதல்வரின் மனு நீதி – பழ . நெடுமாறன்

முதல்வரின் மனு நீதி – பழ . நெடுமாறன்

Tu_11631

இந்திய நிர்வாக அமைப்பு எஃகு அமைப்பு என ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. அறிவுக் கூர்மையும், நிர்வாகத் திறனும் நிறைந்த இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஐ.சி.எஸ். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Tuesday, August 24, 2010

மாநகர சபை உறுப்பினரை காணவில்லை என மனைவி புகார்

மாநகர சபை உறுப்பினரை காணவில்லை என மனைவி புகார்

missing20person1

மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் பிரகாசம் சகாயமணி நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ளதாக அவரது மனைவி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Monday, August 23, 2010

கே.பி சொல்வது உண்மையா பொய்யா இனம் காண முடியாத ஊடகங்கள்

கே.பி சொல்வது உண்மையா பொய்யா இனம் காண முடியாத ஊடகங்கள்

kp_-1

இலங்கை அரசாங்கத்தின் தடுப்பில் உள்ளதாக கூறப்படும் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் சர்வதேச பொறுப்பாளர் குமரன் பத்மநாதன், இலங்கையின் சில ஊடகங்களுக்கு அவ்வப்போது செவ்விகளை வழங்கி வருகிறார் மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Sunday, August 22, 2010

போர் தந்த வெற்றிக்களிப்பில் மனித அவலங்கள் மறைக்கப்படுகின்றன் – வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை

போர் தந்த வெற்றிக்களிப்பில் மனித அவலங்கள் மறைக்கப்படுகின்றன் – வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை

peoples camp

போர் முடிந்து ஒரு வருடம் இரண்டு மாதங்களும் நிறைவடைந்து விட்ட போதும் இன்னம் வெற்றிக் களிப்புகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. வெற்றிக் கொண்டாட்டங்களின் ஓசையில் வேளையில் அதனூடாக மனித அவலக்குரல்கள் மறைக்கப்படுகின்றமை யாவரும் அறிந்ததே. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Friday, August 20, 2010

மலையாளிகளின் குப்பைத் தொட்டியா தமிழ்நாடு?

மலையாளிகளின் குப்பைத் தொட்டியா தமிழ்நாடு?

trash_pollachi

கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், வேதியல் கழிவுகள் அனைத்தையும் தமிழ்நாட்டிற்குள் கொண்டு வந்து தமிழக வேளாண் நிலங்களிலும், ஏரி, குளம், வாய்க்கால் போன்ற நீர் நிலைகளிலும், சாலை யோரங்களிலும் திருட்டுத்தனமாய் கொட்டிப் போகிறார்கள். இதனால் விவசாய நிலங்கள் அமிலத் தன்மையடைந்து பயிர் செய்ய முடியாதபடி பாழ்பட்டு வருகின்றன. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Wednesday, August 18, 2010

இந்தியாவின் பணக்கார கட்சி காங்கிரஸின் சொத்து 615 கோடி

soniya_mahinda

இந்தியாவில் உள்ள பணக்கார அரசியல் கட்சிகளில் காங்கிரஸ் கட்சி அதிக சொத்துக்களுடன் முதல் இடத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. தேசிய தேர்தல் கண்காணிப்பு என்றொரு அமைப்பு டெல்லியில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி ஒவ்வொரு ...

Posted by பல்லவன் On August - 18 - 2010 0 Comment


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றுவதற்கான திட்டத்தை நிறுத்துமாறு இடம்பெயர்ந்தோர் கோரிக்கை

கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றுவதற்கான திட்டத்தை நிறுத்துமாறு இடம்பெயர்ந்தோர் கோரிக்கை

SRILANKA-WAR/

செட்டிக்குளம் வலயம் நான்கு நலன்புரி நிலையத்தில் வசிக்கும்சுமார் 1600 குடும்பங்களை சேர்ந்த 5000 பேர் வரை நாளை புதன்கிழமை செட்டிக்குளம் கதிர்காமம் நலன்புரி நிலையத்திற்கு மாற்றவுள்ளதாகவும் அதனை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் அம்மக்கள் கோரியுள்ளனர். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Wednesday, August 11, 2010

இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை


இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை

tamil_fishermen

இலங்கை கடற்பகுதிகளுக்குள் குறிப்பாக பதற்றமான பிரதேசங்கள் எனக் கருதும் கடற் பகுதிகளுக்குள் இந்திய மீனவர்கள் பயணிக்க கூடாது என்று இந்திய அரசாங்கம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Monday, August 9, 2010

தமிழ் மக்களின் தாயகத்தில் 10 ஆயிரம் ஏக்கரை ஆயுதப் படையினருக்கு வழங்குவதை எந்தத் தமிழனும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டான் நாடாளுமன்றில் சுவாமிநாதன்


தமிழ் மக்களின் தாயகத்தில் 10 ஆயிரம் ஏக்கரை ஆயுதப் படையினருக்கு வழங்குவதை எந்தத் தமிழனும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டான் நாடாளுமன்றில் சுவாமிநாதன்

2010_Aug_09_062056__n1

அவசரகால நீடிப்பு சம்பந்தமான பல பேச்சுக்களை இன்று மதியத்திற்குப் பிறகு கேட்டிருக்கிறோம். நாம் கடந்த சில மாதங் களாகவும் ஒவ்வொரு மாதமாகவும் விவா தித்து இருக்கிறோம். சபையின் ஒரு பக்கத்தி னர் அதாவது ஆளும் தரப்பினர் அவசரகால நிலமையை ஆதரித்தும் எதிர்க்கட்சி எதிர்த் தும் பேசியிருக்கிறார்கள். மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Thursday, August 5, 2010

ஒரு குடைக்குள் வா; உலக தமிழினமே!! (வித்யாசாகர்)

ஒரு குடைக்குள் வா; உலக தமிழினமே!! (வித்யாசாகர்)

eelam_leader force

ஒரு வனத்தில் நான்கைந்து ஆடுகள், உல்லாசமாய் திரிந்து தின்று உறங்கி நிம்மதியாய் வாழ்கிறது. அக்கம்பக்கத்து காடுகளை அடக்கி பிற உயிர்களை கொன்று இன்பமுறும் சிங்கமொன்று அவ்வனத்தின் வழியே வெகு கர்வத்தோடு நான்கு கால் பாய்ச்சலில் பாய்ந்து ஆர்ப்பரித்தவாறு வருகிறது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

Monday, August 2, 2010

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு மது அருந்தி ஆட்டம் போட்ட 350 மாணவ, மாணவிகள் போலிசாரால் கைது

 

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, பண்ணை வீட்டில் மது அருந்தி ஆட்டம் போட்ட 350 மாணவ, மாணவிகளை போலீசார் கைது செய்தனர். 'உலக நண்பர்கள் தினம்' ஆகஸ்ட் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் இந்த தினத்தை இளைஞர்கள் கொண்டாடினர். மகாராஷ்டிர மாநிலம்



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com