தமிழினத்திற்காய் குரல் கொடுக்கும் இளையோர்களுக்கு நோர்வே ஈழத்தமிழர் அவை தலைவணங்குகிறது
பன்னெடுங்காலமாய் சொல்லாண்ணாத் துயரங்களை சந்தித்து, இனவழிப்பின் உச்சத்தையும் எட்டிவிட்ட எம் தமிழினத்தின் இளையோர்கள் சமீப காலமாய் பல வழிமுறைகளிலும் துறைசார் திறமையையும் கொண்டு நம்பிக்கையுடன் போராடி வருவதைக் கண்டு நோர்வே ஈழத்தமிழர் அவை மகிழ்ச்சியும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையும் அடைவதுடன் அவ்விளையோர்களுக்கு தலை வணங்குகிறது.. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com