சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் நீட்சியாக முழுமையான பொருளாதார இரு தரப்பு உடன்பாட்டினை (COMPREHENSIVE ECONOMIC PARTNERSHIP AGREEMENT) ஏற்படுத்த இந்தியா ஆவல் கொண்டுள்ளதை தற்போது காணக் கூடியதாகவிருக்கின்றது. மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
சுதந்திர வர்த்தக உடன்பாட்டின் நீட்சியாக முழுமையான பொருளாதார இரு தரப்பு உடன்பாட்டினை (COMPREHENSIVE ECONOMIC PARTNERSHIP AGREEMENT) ஏற்படுத்த இந்தியா ஆவல் கொண்டுள்ளதை தற்போது காணக் கூடியதாகவிருக்கின்றது. மேலும் »
சிறீலங்கா அரசாங்கம் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பிரச்சாரம் செய்யும் நோக்கில் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் பத்து பிரதிநிதிகள் ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளிளிட்டுள்ளது. மேலும் »
|
சிறீலங்கா அரசாங்கம் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பிரச்சாரம் செய்யும் நோக்கில் அரச சார்பற்ற நிறுவனமொன்றின் பத்து பிரதிநிதிகள் ஜெனீவாவிற்கு விஜயம் செய்துள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளிளிட்டுள்ளது. மேலும் »
சிறீலங்கா அரசு அபிவிருத்திகளை கண்டுவருவதாக தெரிவித்துவரும் போதும் அது தனது மக்களில் பெருமளவானவர்களுக்கு உணவு அளிப்பதற்கு ஐ.நாவின் உலக உணவுத் திட்ட அமைப்பையே நம்பியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவித்துள்ளன. மேலும் »
இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழுவை உன்னிப்பாகப் பரிசீலிக்கப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது இலங்கைக்கு மட்டுமல்லாமல் உலகிலுள்ள இதர நாடுகளிலும் வெற்றிகரமான முறையில் முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டிய விவகாரம் என்று தெற்காசிய, மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்க உதவி வெளிவிவகார அமைச்சர் றொபேர்ட் பிளேக் கூறியுள்ளார். மேலும் »
சிறீலங்காவின் புதிய அரசாங்கம், அதன் பழைய அரச தலைவரின் தலைமையில் முற்றுமுழுதான ஒரு இராஜதந்திரப்போரில் தற்போது இறங்கியுள்ளது. புதிய வெளிவிவகார அமைச்சர் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றார். மேலும் »
யாழ்ப்பாணம் அராலியில் சிறீலங்காப்படையினர் வீதிச்சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் »
இந்தியா, தமிழீழ விடுதலைப்புலிகளுடனான இறுதிப்போரின் போது ஆயுதரீதியாகவும் இலங்கைக்கு ஆதரவளித்தது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஒப் இந்தியா செய்திதாளுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் »
வடக்கு கிழக்கு பகுதிகளில் 140ற்கு மேற்பட்ட மாவணவர்கள் காணாமல் போயுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மேலும் »
சிறீலங்காவின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அதிக உதவிகளை வழங்கப்போவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் »
கிளிநொச்சியில் மலக்குழி ஒன்றில் ஐந்துக்கும் மேற்பட்ட சடலங்கள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கிளிநொச்சி கணேசபுரத்தில் ஐ.நா அலுவலகம் அமைந்திருந்த காணிக்கு மிக அருகாக உள்ள ஒரு காணி ஒன்றின் மலக்குழி ஒன்றிலேயே இச்சடலங்கள் காணப்படுகின்றன. மேலும் »
தேசிய தலைவர்2009ஆம் ஆண்டு மே திங்கள் 17ஆம் தேதி தமிழீழ வரலாற்றின் ஒரு அத்தியாயம் நிறைவு செய்யப்பட்டு புதிய அத்தியாயம் தொடங்கியது. தேசிய இன போராட்ட வரலாற்றில் இப்படிப்பட்ட ஒரு இழப்பு வேறு எந்த இன விடுதலை போராட்டத்திலும் நிகழ்ந்தது கிடையாது. மேலும் »
தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் பிரான்சு 2வது தடவையாக நடாத்தும் சங்கொலி பாட்டுத்திறன் போட்டிகளின் இறுதிப்போட்டி 30.05.2010 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர்.பால்ராஜ் அவர்களின் 2ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும் நடைபெறவிருக்கிறது. மேலும் »
உலகெங்கும் இயங்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வரும் சர்வதேச மன்னிப்புச் சபையை பயங்கரவாத அமைப்பாக பிரகடனம் செய்ய வேண்டும் என்று சிறிலங்கா அமைச்சரும் ஹெல உறுமய கட்சியின் கொள்கை வகுப்பாளருமான சம்பிக ரணவக கேட்டுள்ளார். மேலும் »
தமிழ்நாட்டில் திராவிட இயக்க அரசியலில் முதல் எதிரியாக சித்தரிக்கப்பட்ட அரசியல் கட்சி காங்கிரஸ்.தந்தை பெரியார் காங்கிரஸ் பெரியக்கத்தில்,இட ஒதுக்கீடு குறித்த தீர்மானத்திற்கு போதுமான ஆதரவு இல்லாத நிலையில்,காங்கிரஸை விட்டு வெளியேறிய போது,திராவிட இயக்க அரசியல் அடித்தளம் என்பது காங்கிரஸ் எதிர்ப்பாக உருவெடுத்தது.அதன் பரிணாம வளர்ச்சி,திமுகவும் அரசியலில் ஆட்சிக்கட்டிலில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைபாட்டை தொடரவேண்டிய தாயிற்று. மேலும் »
உள்ளே மின்னலாய் வெட்டி
உள்புகுந்து -
உயிர்தின்கிறது முல்லிவைக்காளின் ஓலம்; மேலும் »
சிறீலங்காவில் நான்கு தசாப்தங்களாக நடைபெற்ற போரில் பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோள்களை சிறீலங்கா அரசு அமைத்துள்ள நல்லினக்க விசாரணைக்குழு குழு நிறைவேற்ற வேண்டும் என அமெரிக்க வெளிவிவகாரச் செயலாளர் கிலாரி கிளிங்டன் தெரிவித்துள்ளார். மேலும் »
இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சுட்டுக்கொலைப்படமாட்டார்கள் என்று தாம் எந்த உறுதிமொழியையும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசகர் விஜய் நம்பியாருக்கு வழங்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலித்த கோகன்ன தெரிவித்துள்ளார். மேலும் »
விசேட அதிரடிப்படையை கோத்தபாய கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் »
சிறீலங்காவின் பொருளாதாரம் எதிர்வரும் வருடம் 7 விகித வளர்ச்சியை காணலாம், ஆனால் அது எதிர்பார்த்த விகிதமாக இருக்காது என சீனாவுக்கு அடுத்தபடியாக சிறீலங்காவுக்கு அதிகளவு உதவிகளை வழங்கிவரும் ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. மேலும் »
நிதிப் பற்றாக்குறை காரணமாக வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் பெரும் பாதிப்புக்களை சந்தித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் »
இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான விசாரணைகளுக்கு பலமிக்க சர்வதேச நாடுகளே தடையாக உள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை குற்றம் சுமத்தியுள்ளது. மேலும் »
இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் சுட்டுக்கொலைப்படமாட்டார்கள் என்று தாம் எந்த உறுதிமொழியையும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் ஆலோசகர் விஜய் நம்பியாருக்கு வழங்கவில்லை என்று ஐக்கிய நாடுகள் சபைக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலித்த கோகன்ன தெரிவித்துள்ளார். மேலும் »
மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக இந்தியப்படை அதிகாரிகளுக்கு விசா தர கனடா மறுத்துள்ளது. மேலும் »
பேராசிரியர் பீரிஸ் நல்ல மனிதர் என்று கணிக்கப்பட்டவர். அந்தக் கணிப்பு அரசியலுக்கு முன்பானதாக, அதாவது பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த காலத்தில் கிடைத்தது. அந்த நல்ல இயல்பு அரசியல் நுழைவு காலத் திலும் அவரிடம் இருந்ததென்பதை மறுப்பதற்கில்லை. மேலும் »
உலக சமர் வரலாற்றில் மறக்கமுடியாத இதுவரை போர் குறித்து சிந்திக்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும் ஒரு களமாக ஸ்டாலின்கிராடு பேசப்படுகிறது. உலக சுற்றுலாப்பயணிகள் ரஷ்யாவிற்கு செல்லும்போதெல்லாம் ஸ்டாலின் கிராடை ஆர்வத்தோடு பார்க்கிறார்கள். இந்த நகரத்தில் நடைபெற்ற கடும் சமர், நீண்ட கொடூரமான சமராக அமைந்தது. மேலும் »
தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி ஒரு தமிழ் இனத்துரோகி என மலேஷிய பினாங் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பழனியப்பன் ராமசாமி தெரிவித்துள்ளார். மேலும் »
அனைத்துலக நீதி அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என அனைத்துலக மன்னிப்புச்சபை தனது ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் »
இலங்கையில் தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்கும் விதமாக தமிழர்களை இன்னும் கூட துப்பாக்கியால் சுட்டும் பட்டினி போட்டும் கொல்வது மட்டுமின்றி , அது ஈழத் தமிழினத்தின் தாய் நிலம் என்பதற்கான வரலாற்று பாரம்பரிய அடையாளங்களையும் தொடர்ந்து அழித்து வருகின்றனர் சிங்கள காட்டுமிராண்டிகள் .
அவற்றில் அண்மையில் நடந்த ஒரு சம்பவம் .... ஒரு காலத்தில் சிங்களே அரசே தமது தேசிய சின்னமாக அறிவித்திருந்த தமிழ் மன்னன் பண்டார வன்னியனின் நினைவுச் சின்னத்தை அழித்தது சிங்கள நாய்கள் அழித்ததுதான் .
இந்த பண்டார வன்னிய மன்னனின் வரலாறு அடிப்படையில் கலைஞரே பாயும்புலி பண்டார வன்னியன் என்ற ஒரு வரலாற்று நூலை எழுதிப் பேர் வாங்கியது எல்லாம் இப்போது அவரே நினைத்துப் பார்க்க விரும்பாத பழைய கதை .
யார் அந்த பண்டார வன்னியன் .? நினைவுச் சின்னம் அழிக்கப் பட்ட அந்த தமிழ் மன்னனின் நினைவை நாம் நம் நெஞ்சில் நிலைத்த சின்னமாகப் பதிய வைக்க வேண்டாமா?
படியுங்கள் அவனது வீர வரலாற்றை !
இலங்கையின் வடக்குப் பிரதேசத்தின் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்கள் இணைந்த பகுதிதான் வன்னி நிலம் . வடக்கே கிளிநொச்சி, தெற்கே மதவாச்சி, கிழக்கு மேற்கு பகுதியில் கடலாகவும் உள்ள பிரதேசம் அது . அங்கு கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் கிணறுகள் வன்னியின் தொன்மையை உணர்த்தியுள்ளன .
கி.மு.543-ஆம் ஆண்டு நமது இந்திய நாட்டில் இருந்த மகத நாட்டு மன்னன் ஒருவன் , மிருக குணம் கொண்ட தன் மகன் விஜயனையும் அவனது தோழர்கள் எழுநூறு பேரையும் நாட்டை விட்டு விரட்டியடிக்கிறான். செல்லுமிடம் தெரியாமல் மரக்கலத்தில் சென்ற விஜயனும் அவனது கொடுங்கோல் ஆட்களும் இலங்கையின் இன்று புத்தளம் என்று அழைக்கப் படும் பகுதிக்கு அடுத்த தம்பப்பண்ணை என்ற இடத்தில் கரை சேர்ந்ததாக இலங்கையின் வரலாறு சொல்லும் நூலாக சிங்களர்களே ஒத்துக்கொள்ளும் மகாவம்சம் என்ற நூல் கூறுகிறது .
அகதிகளாய் வந்திறங்கிய விஜயன் தமழினத்தின் மூத்த குடிகளில் ஒன்றாக வரலாறு கூறும் நாகர் இன இளவரசி குவேனியைப பணிந்து நயந்து பின்னர் ஏமாற்றி மணந்தான் .அதோடு அதற்கு வடக்கே மாதோட்டம் என்ற பகுதியில் இருந்த தமிழ்க் குறுநில மன்னனோடு நட்பு கொண்டான் . அவன் மூலம் அன்று , தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னர்களோடு நட்பு கொண்டு இலங்கை மன்னனாக தன்னை முடிசூட்டிக்கொண்டு முப்பதாண்டு காலம் ஆட்சி புரிந்ததாகக் கூறப் படுகிறது .
விஜயன் இலங்கைக்கு அகதியாய் வந்தபோது சிங்களம் என்றொரு இனமே அங்கிருக்கவில்லை. ஆனால் தமிழினத்தின் மூத்த குடிகள் இருந்தனர்.
உண்மையில் "சிங்களம்' என்பதே மொழி, இனம், பண்பாடு சார்ந்த சொல் அல்ல. சிங்களம் என்றால் தமிழில் கறுவாப்பட்டை என்று பொருள் . . அக் காலத்தில் கடலோடி வாணிபம் செய்தோர் அத் தீவுப் பகுதியை அதிகம் தேடிப் போனதே அங்கு கறுவாப்பட்டை என்ற தாவரம் கிடைக்கும் என்பதற்காகத்தான். கறுவாப்பட்டை அதிகம் கிடைத்ததால் அந் நிலப்பரப்பு சிங்களத் துவீபம் என அழைக்கப் பட்டது .
புவியியலாளர் டாலமி (உலக வரைபடத்தை முதன் முதலாக வரைந்தவர் ) இலங்கையில் தமிழர் பூமியை தனியாக காட்டி தமிழர் என்ற ஒரு இனம் அப்போது அந்த பிரதேசத்தில் இருந்ததாக் குறிப்பிட்டு உள்ளார் . வேறு எந்த இனமுமோ அப்போது இருந்ததாக அவர் கூறவில்லை .இருந்ததற்கான சான்றும் இல்லை .
விஜயனுக்குப் பின் பன்னிரண் டாம் அரசனாய் அசேலன் என்பவன் ஆண்ட காலத்தில், கி.மு.205-வாக்கில் வட தமிழகம் தொண்டை நாட்டில் இருந்து ஏலேலன் என்ற இளவரசன் பெரும் படையுடன் திரிகோண மலைக்கு சென்று , அனுராதாபுரம் சென்று அசேலனை வென்று மொத்த இலங்கைக்கும் தன்னை அரசனாய் அறிவித்தான். நடுநிலை தவறாமல் நீதி, நியாயம் , அருள், ஆண்மை, அறிவுடன் இலங்கைத் தீவு முழுமைக்கும் நல்லாட்சி தந்த ஏலேலன்தான் இலங்கைத் தமிழ் மன்னன் எல்லாளன் என்று அழைக்கப் படுகிறான் .
பிரபாகரன் கூட தனது போராட்ட அடையாளமாய் இலங்கை முழுதையும் ஆண்ட தமிழ்மன்னன் ஏலேலனை நிறுத்தவில்லை . பின்னாளில் வெள்ளைகாரர்கள் ஆட்சியை எதிர்த்து போரிட்டு (இன்று போலவே அன்றும் )துரோகத்தால் காட்டிக் கொடுக்கப்பட்டு, வீரமரணம் தழுவிய வன்னி நில மன்னன் பண்டார வன்னியனைத்தான் தனது போராட்டத்தின் அடையாளமாகக் குறிப்பிட்டார் . (இன்றும் பண்டார வன்னியனின் அடையாளங்கள் சிதைக்கப் பட அதுதான் முக்கியக் காரணம் . )
அப்படியானால் பண்டார வன்னியனுக்கும் நமது தாய்த்தமிழ்கத்துக்கும் சம்மந்தம் இல்லையா என்ற கேள்வி எழுகிறதா?
இதோ பதில்!
ஏலேலன் இலங்கை முழுதையும் ஆண்ட தமிழ்ப் பேரரசன்.ஆனால் பண்டாரக வன்னியனோ பாரம்பரியமாய் தன் மூதாதையர்கள் வாழ்ந்த சிறு நிலப்பரப்பில் தன்மதிப்போடும், சுய அதிகாரத்தோடும் வாழ விரும்பிய தமிழ் குறுநில மன்னன் பண்டார வன்னியனின் பூர்வீகம் ?
யாழ்ப்பாண வைபவ மாலை என்ற நூலின் படி சோழப் பேரரசின் காலத்தில் இலங்கையை ஆட்சிபுரிய அனுப்பப்பட்ட வட தமிழகத்து வன்னியகுல தளபதியர்களின் வழி வந்தவன்தான் பண்டார வன்னியன் . வன்னியர் என்பதற்கு வலிமையுடையோர் என்று பொருள்
பண்டார வன்னியன் காலத்துக்கும் முன்பே , 1621-ம் ஆண்டு போர்த்துக்கீசியர்கள் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போதும்கூட வன்னிப் பகுதிக்குள் அவர்களால் கால்பதிக்க முடியவில்லை. கடைசிவரை வன்னிக்குள் காலூன்ற முடியாமலேயே இலங்கையில் போர்த்துக்கீசிய அதிகாரம் முடிவுக்கு வந்தது.
வன்னிக்குள் முதலில் வெற்றிகரமாக நுழைந்தவர்கள் டச்சுக்காரர்கள்தான் , .
டச்சுக்காரர்கள் இலங்கைத் தீவைக் கைப்பற்ற வந்த போதே தமிழர் ஆட்சி அங்கு நிலவியது என்பதை அவர்களின் சிலர் எழுதிய குறிப்பு ஏடுகளில் காணலாம் .
1782-ல் வன்னியை கைப்பற்ற அவர்கள் நடத்திய போர் பற்றி எழுதும் லூயி என்ற வரலாற்று ஆசிரியர் , ""டச்சுக்காரர்கள் எத்தனையோ நாடுகளில் போர் புரிந்திருக் கிறார்கள். ஆனால் இப்படி வீரத்துடன் போரிட்டவர்களை உலகில் வேறு எங்கும் அவர்கள் காணவில்லை" என்று குறிப்பிடுகிறார் .
( இலங்கையின் வரலாற்றில் திருகோணமலையைக் கைப்பற்றவே பலரும் போரிட்டு மடிநது வழக்கம் . அதே காரணத்துக்காக பண்டார வன்னியன் வாழ்ந்த அதே காலத்தில் கண்டி மன்னனுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையில் சண்டை நடந்தது . அந்த நேரத்தில் இருந்த சக்தி வாய்ந்த ஆங்கிலேயப் பிரதி நிதி ராபர்ட் நாக்ஸ் என்பவன் கண்டி மன்னனால் மூதூர் என்ற ஊரில் வைத்து சிறைப்பிடிக்கப்பட்டான் . பல வருடங்கள் சிறையில் கழித்த ராபர்ட் எப்படியோ சிறையில் இருந்து தப்பி அனுராதபுரத்தை நோக்கி ஓடினான் . அனுராதபுரத்தை அடைந்தவுடன் அங்குள்ள மக்களையும் ஆட்சியையும் பார்த்து வியப்படைந்தான் .அங்கு ஆட்சி செய்த மன்னனும் தமிழ் மன்னன்தான் . அவன் பெயர் கைலாய வன்னியன் .
ராபர்ட் நாக்ஸ் தனது குறிப்பேட்டில் தான் வடக்காக தப்பிச்சென்ற போது வயல்வெளிகளை எருதுகள் உழுவதையும் அங்குள்ள மக்கள் சிங்கள மொழியை பேசவில்லை என்றும் அவர்களுக்கு சிங்கள மொழியே தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளான் .
மேலும் அங்கு கயிலாய வன்னியன் ஆட்சிசெய்த நாட்டை கயிலாய வன்னியன் நாடு என்றும் அவன் யாழ்ப்பாணத்தின் தெற்கு மற்றும் வன்னியின் கிழக்குப்பகுதியையும் ஆண்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளான் ராபர்ட் நாக்ஸ் )
டச்சுக்காரர்கள் காலத்திலும் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்தும் மன்னார், திரிகோணமலை வன்னிக்காடுகள் என வன்னி மக்கள் இடைவிடாமல் போர் நடத்தி வந்தனர். அவர்களின் வழியில் வந்த மறக்க முடியாத மாவீரன்தான் பண்டாரக வன்னியன்.
வெள்ளையர்கள் முல்லைத்தீவில் அமைத்திருந்த கோட்டையை முற்றாக அழித்து நிர்மூலம் செய்தவன் பண்டார வன்னியன் .
அவனது முழுப்பெயர் குலசேகரம் வைரமுத்து பண்டாரக வன்னியன்
முல்லைத்தீவில் இருந்து வற்றாப்பளை அம்மன் கோவில் வரை உள்ள 2000 சதுர மைல் நிலத்தை ஆட்சி செய்து வந்தான் பண்டார வன்னியன் . தனது சகோதரர்களை முக்கிய பதவிகளில் வைத்து ஆட்சி செய்து வந்தான் . தனது தம்பி கைலாய வன்னியனை அமைச்சராகவும் தனது இறுதி சகோதரன் பெரிய மன்னன் என்ற பெயருடையவனை தளபதியாகவும் நியமித்திருந்தான் .
அதே நேரம் காக்கை வன்னியன் எனும் இன்னொரு மன்னன் வன்னியின் இன்னொரு நிலப்பரப்பை ஆண்டு வந்தான் .
பண்டாரவன்னியனுக்கு நளாயினி என்ற சகோதரியும் உண்டு . நளாயினி தமது அவைப புலவர் மீது காதல் கொண்டிருந்தாள்.
மன்னன் காக்கை வன்னியன் ( மேற்குறிப்பிட்ட, இன்னொரு நிலப்பகுதி மன்னன் ) நளாயினி மீது காதல் கொண்டு அவளைத் திருமணம் செய்து தரும்படி பலமுறை பண்டார வன்னியனுக்கு சேதி அனுப்பியிருந்தான் .ஆனால் பண்டாரவன்னியன் எதோ காரணத்தால் தயங்கி இருக்கிறான் .
இந் நிலையில் புலவரும் நளாயினியும் காதல் கொண்டுள்ளதை கண்ட காக்கை வன்னியன் கோபம் கொண்டு புலவருடன் போரிட்டான் . போரில் வென்றது புலவன் !. எனினும் பக்கத்த் நாட்டு மன்னன் என்பதாலோ என்னவோ , மன்னனை உயிரோடு திருப்பி அனுப்பினான் அனுப்பினான் .
அதன்பின்புதான் புலவனும் அரச குலத்தில் வந்தவன் என்பது பண்டார வன்னியனுக்குத் தெரிந்திருகிறது . எனவே தனது சகோதரியின் காதலுக்கு சம்மதித்தான் பண்டார வன்னியன் . .
விஷயம் அறிந்த காக்கை வன்னியன் பொருமினான் . பண்டாரவன்னியன் மீது வெளையர்கள் பல முறை படை எடுத்து தோல்வி அடைவதைப பார்த்த காக்கை வன்னியன் , தன் ஆசையின் தோல்விக்குப் பழி தீர்க்க வெள்ளையர்களுடன் சேர்ந்து சதி செய்து பண்டார வன்னியனை கொல்ல திட்டமிட்டான் .
நல்லவன் போல நடித்து பண்டார வன்னியனிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து கொண்டு சமயம் பார்த்து ஆங்கிலப் படைகளிடம் பண்டார வன்னியனை சிக்க வைத்தான்
பலமுறை படை எடுத்து வந்தும் வெல்ல முடியாத பண்டார வன்னியனை மூன்று ஔரத்தில் இருந்தும் படை எடுத்து வந்து தாக்கி வென்றனர் .
1803 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 31 ஆம் நாள் கற்சிலைமடு என்ற இடத்தில் அங்கிலேய தளபதி ரிபேக் என்பவனால் பண்டார வன்னியன் கொல்லப்பட்டான் .
எனினும் அவனது வீரத்தை வியந்து அவனைக் கொன்ற அந்த ஆங்கிலேயத் தளபதி ரிபேக்கே பண்டார வன்னியனுக்கு சிலை ஒன்றும் நடுகல் சின்னமும் வைத்தான்
ஒருவனுக்கு அவனுக்கு பிடித்தவர்கள் உறவினர்கள் யார் வேண்டுமென்றாலும் சிலை வைக்கலாம் ஆனால் எதிரியாலேயே வைக்கப்பட்ட சிலை பண்டாரவன்னியன் சிலை .
இந்த நூற்றாண்டில் இந்த ஆண்டில் சுமார் இரண்டு வாரம் வரை காலத்தை வென்று நின்றிருந்த அந்த நடுகல்லைதான் தற்போது உடைத்து இருக்கின்றனர் சிங்கள வெறியர்கள் . இது சிங்களனின் அற்ப புத்தியையே காட்டுகிறது
முல்லைமணி என்பவர் மற்றும் அவர்களின் சக நண்பர்களின் முயற்சியின் விளைவாய் எத்தனையே ஆண்டுகளுக்குப் பிறகு 2002ம் ஆண்டு கற்சிலைமடுவில் பனை மரக் காட்டில் பண்டார வன்னியனுக்கு புதிய சிலை ஒன்றும் நிறுவப்பட்டது .
பண்டார வன்னியன் ஆண்ட நாட்டின் எல்லையாக இருந்த வற்றாப்பளையில் உப்பு நீரிலே விளக்கெரியும் கண்ணகி அம்மன் ஆலயம் ஒன்றும் இருந்தது .இப்போது அவை எல்லாம் என்ன ஆயின என்பதே தெரியவில்லை .
இப்படி எதிரியும் பாராட்டிய பண்டார வன்னியன் வீரம் சொன்ன சின்னங்கள் அழிக்கப் பட்ட இந்த நேரத்தில்..... கலைஞர் எழுதிய பாயும்புலி பண்டார வன்னியன் தொடர் இரண்டாம் முறையாக முரசொலியில் வெளியிடப் பட்டு நிறைவுற்றபோது..... முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிகையை இங்கே நினைவு கூர்வதன் மூலம் யாருடைய மனசாட்சியாயாவது அசைக்க முடிகிறதா என்று பார்ப்போம் .
"இரண்டாவது முறையாக முரசொலியில் வெளிவந்து கொண்டிருந்த "பாயும் புலி பண்டாரக வன்னியன்'' வரலாற்று ஓவியம்; முடிவுற்றுவிட்டது. எத்தனை முறை அந்த வீரனின் வரலாறு வெளிவரினும்; அந்த வீரகாவியம் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
அதை விளக்கவே இந்தக் கடிதம்: 1991ஆம் ஆண்டு வாக்கில் வெளியிடப்பட்டதும், நான் எழுதிய வரலாற்றுப் புதினமுமான "பாயும் புலி பண்டாரக வன்னியன்'' எனும் எழுச்சி மிக்க காவியத்தில், நான் படைத்துள்ள கதாபாத்திரங்கள் பண்டாரக வன்னியனும், அவன் உள்ளங்கவர்ந்த காதலி, குருவிச்சி நாச்சியாரும், அவன் அருமைத் தங்கையர், நல்ல நாச்சியும், ஊமைச்சி நாச்சியும் இலங்கை மண்ணில் தமிழர்களின் உரிமை காக்கப் போராடியவர்கள் என்று நான் சித்தரித்துள்ளேன்.
துரோகிகளைச் சந்திக்க நேர்ந்த அந்த தூயவனுக்கு நல்ல நண்பர்களும் இல்லாமலில்லை. கி.பி. 1815ஆம் ஆண்டு வரையில் கண்டியை ஆட்சி செய்து ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்து வேலூர் சிறையில் பதினாறு ஆண்டுக்காலம் அடைக்கப்பட்டு அந்தச் சிறையிலேயே உயிர்நீத்த கண்ணுசாமி என்ற விக்ரம ராஜ சிங்கன், பண்டாரக வன்னியனின் உயிர்த்தோழனாவான்.
காட்டிக் கொடுப்போரால் மனம் நொந்த அந்த மாத்தமிழனின் எரிமலை இதயத்தை சிறிது மாற்றியமைத்து, அவன் இளைப்பாறும் குளிர் தருவாக குருவிச்சி நாச்சியார் என்னும் கோதையொருத்தியும் இருந்தாள்! மனஉறுதியின் அடிப்படையில் கட்டப்பட்ட அந்தக் காதல் மாளிகை, ஒரு வைராக்கிய மாளிகை! தியாக மாளிகை!
போர்வாளைத் தனது கொடியின் சின்னமாகக் கொண்டு, புலியெனப் பாய்ந்து களம் பல கண்ட, பண்டாரக வன்னியனின் உருவமோ; உயர்ந்த தோற்றம்! விரிந்த மார்பு! ஒடுங்கிய இடை! பரந்த நெற்றி! உரமேறிய தோள்கள்! கூரிய பார்வை! அந்தத் தீரனின் அஞ்சாநெஞ்ச வாழ்க்கையின் அடிச்சுவட்டில் விளைந்த வீரமண்ணின் தீரர்களையும், வீரர்களையும், தியாகிகளையும் அவர்களின் சரிதங்களையும் முத்தாரமாகக் கோத்து நான் வழங்கிய அந்தப் போர்க் காதையின் முடிவை எவ்வாறு தீட்டியுள்ளேன் என்பதைப் படித்துப் பார்த்தால், இதோ படித்துத்தான் பாருங்களேன்!"
என்றெல்லாம் எழுதிக் குவித்த அதே முதல்வர் கருணாநிதிதான் ...
எதிரிகளின் மரியாதையையும் வரலாற்றையும் கூட வென்று நின்ற பண்டார வன்னியனின் நினைவுச் சின்னங்கள் இன்று வேசித்தனமாக அழிக்கப் பட்டதை எதிர்த்து , கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை ஒரு வரி கூட எழுதவில்லை என்றால் இந்தக் கொடுமையை - அவலத்தை எங்கு போய்ச் சொல்ல?
சிங்கள தேசத்தால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்புப் போரின் இறுதி நாட்களில் பலியானவர்கள் தொகை 7 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை என ஐ.நா. கண்க்குக் கூறியது. அந்த யுத்த களத்திற்கு மனித நேயப் பணியாளர்களும், ஊடகவியலாளர்களும் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சுயாதீனமாகத் திரட்டப்பட்ட முடியாத நிலையில் வெளி வந்த தொகை 30,000 முதல் 50,000 வரை என்று கூறப்பட்டது. மேலும் »
மாநகராட்சியிலிருந்து இரண்டு கூடை தந்தனர்
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
|
ஐம்பதினாயிரம் [50,000] கையொப்பம் கிடைத்தால் ஐ.நா இந்த கோரிக்கையை நிராகரிக்கமுடியாது. மேலும் »
ஆதிக்க சக்திகள் எப்போதும் ஒரே மாதிரித்தான் இருந்திருக்கிறார்கள். அது ஜெர்மனாக இருக்கட்டும், இந்தியாவாக இருக்கட்டும், பிரிட்டனாக இருக்கட்டும், ரஷியாவாக இருக்கட்டும். ஆதிக்கமும் அதன் அடங்காப்பிடாரித் தனமும் வெவ்வேறாக இருந்ததில்லை. மேலும் »
வன்னியில் இறுதிப்போர் நடைபெற்றவேளை நினைத்துப் பார்க்க முடியாத, கோரமான அழிவுகள் நடைபெற்றிருக்கின்றன. எங்கும் அதிர்ச்சிதரும் காட்சிகளையே தற்போது காணநேர்ந்தது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார். மேலும் »
சிறீலங்கா அரச பயங்கரவாத படையினர் இறந்த போராளிகளை எவ்வாறு கையாள்கிறார்கள் என்று பாருங்கள், போரில் கொல்லப்பட்டவர்களை அதுவும் பெண் போராளிகளை நிர்வாணமாக்கி தூக்கி எறிவதும், இறந்த உடலங்களை காலால் தட்டி, இழுத்துச் செல்வதுமாக, வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கொடுமைகளை புரிகிறது. மேலும் »
போர் முடிவடைந்து விட்டதாகவும், விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாகவும் கூறிவரும் சிறீலங்கா படையினர் யாழ் குடாநாட்டை தொடர்ச்சியாக ஆக்கிரமித்து நிலைகொண்டிருப்பதுடன், அங்கு மேலும் பல புதிய காவலரண்களையும் அமைத்து வருகின்றனர். மேலும் »
சிறீலங்கா காவல்துறையினர் ஆயுதங்களுடன் சுற்றிநிற்க பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பரீட்சை எழுத நேர்ந்திருப்பதுடன், ஆயுதங்களுடன் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழையும் அடாவடித்தனத்தை சிறீலங்கா காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர். மேலும் »
இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்களா? என்று கேட்கும் அளவிற்கு அவர்களின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. யுத்த சூழல், விடுதலைப்புலிகள் மீதான பயம் இவற்றினால் அமிழ்ந்து போயிருந்த ஏமாற்றுத் தனங்களும், கபளீகரங்களும், கயமைத்தனங்களும் இப்போது நட்டுவாங்கத்துடன் நடன மாடத் தொடங்கியுள்ளன. மேலும் »
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சிகளிடம் இரண்டாவது இராணுவ நீதிமன்றம் அதன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மேலும் »
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தென்பகுதியில் குடும்பம் ஒன்றிற்கு தலா 50 ஆயிரம் வழங்கப்படுவதாக சிறிலங்கா அரசாங்கம் கூறியுள்ளது. மேலும் »
இலங்கையில், கிழக்கு மாகாணத்தில் சிறீலங்காப்படையினர் வெசாக் பண்டிகையைக் கொண்டாட தயாராகி வருகின்றனர். மேலும் »
நாடுகடந்த அரசு தொடர்பான அச்சத்திலிருந்து விடுபட முடியாமலிருக்கும் இலங்கை அரசு நாடுகடந்த தமிழீழ அரசிற்கான முயற்சிக்கெதிராக ஈடுபடுத்தியுள்ள பாலித கோகன, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சிறீலங்கா அரச துணைக்குழுத்தலைவர் கருணா போன்றோரோடு தற்போது ரொஹான் குணரட்ண என்ற சிங்களப் பேராசிரியரையும் ஈடுபடுத்தியுள்ளது. மேலும் »
சிறீலங்காவில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பான மேலும் பல படங்கள் சனல் 4 தொலைக்காட்சியால் கடந்த வாரம் வெளியிடப்பட்டது அப்படங்கள் யாழ்ப்பாண உள்ளூர்ப் பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. அப்படங்களில் தனது தகப்பனார் இருப்பதை 7 வயதான மகள் அடையாளம் கண்டுள்ளார். மேலும் »
சாவகச்சேரி நவீன சந்தைப் பகுதியில் வைத்து ஆறு வயதுச் சிறுமி ஒருவரைக் கடந்த வெள்ளிக்கிழமை கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் »
புரட்சி என்பது ரத்த ஆறு பெருக்கெடுக்கும் ஒரு போராட்டமாய் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அது ஒன்றும் வெடிகுண்டு அல்லது துப்பாக்கியின் மீதான பக்தி இல்லை. மேலும் »
நாம் பேசுவோம் வாருங்கள்…
நமது விடுதலை
குறித்து. மேலும் »
யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் நிறைவடைந்துள்ள போதிலும் போர் காரணமாக இடம்பெயர்ந்த 25 வீதமான மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கியுள்ளனர். 62 ஆயிரத்து 805 பேர் தொடர்ந்தும் முகாம்களில் இருப்பதாக மீள்க்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் »
இந்தியா எம்மை அச்சுறுத்தி வாழ்ந்த காலம் மலையேறி விட்டது என்றும் இப்போது இலங்கைக்குப் பக்க பலமாக சீனா, ஈரான் ஆகிய நாடுகள் இருக்கின்றன என்றும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகரா தெரிவித்துள்ளார். மேலும் »
ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் இனப்படுகொலையை உலக மக்களுக்கு தெளிவுபடுத்தும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று விமானம் மூலம் மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது. மேலும் »
ஊடகவியலாளர் திஸ்ஸநாயகம், தாம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகளை வாபஸ் வாங்கும் வரையில் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படாது என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் »
யாழில் இந்திய தூதரகம் அமைக்கப்பட்டது சிறீலங்கா அரச தரப்புக்கு அதிக மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை என அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும் »