Monday, August 9, 2010

தமிழ் மக்களின் தாயகத்தில் 10 ஆயிரம் ஏக்கரை ஆயுதப் படையினருக்கு வழங்குவதை எந்தத் தமிழனும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டான் நாடாளுமன்றில் சுவாமிநாதன்


தமிழ் மக்களின் தாயகத்தில் 10 ஆயிரம் ஏக்கரை ஆயுதப் படையினருக்கு வழங்குவதை எந்தத் தமிழனும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டான் நாடாளுமன்றில் சுவாமிநாதன்

2010_Aug_09_062056__n1

அவசரகால நீடிப்பு சம்பந்தமான பல பேச்சுக்களை இன்று மதியத்திற்குப் பிறகு கேட்டிருக்கிறோம். நாம் கடந்த சில மாதங் களாகவும் ஒவ்வொரு மாதமாகவும் விவா தித்து இருக்கிறோம். சபையின் ஒரு பக்கத்தி னர் அதாவது ஆளும் தரப்பினர் அவசரகால நிலமையை ஆதரித்தும் எதிர்க்கட்சி எதிர்த் தும் பேசியிருக்கிறார்கள். மேலும் »


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment