Monday, August 2, 2010

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு மது அருந்தி ஆட்டம் போட்ட 350 மாணவ, மாணவிகள் போலிசாரால் கைது

 

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு, பண்ணை வீட்டில் மது அருந்தி ஆட்டம் போட்ட 350 மாணவ, மாணவிகளை போலீசார் கைது செய்தனர். 'உலக நண்பர்கள் தினம்' ஆகஸ்ட் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும் இந்த தினத்தை இளைஞர்கள் கொண்டாடினர். மகாராஷ்டிர மாநிலம்



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment