Friday, August 20, 2010

மலையாளிகளின் குப்பைத் தொட்டியா தமிழ்நாடு?

மலையாளிகளின் குப்பைத் தொட்டியா தமிழ்நாடு?

trash_pollachi

கேரளாவிலிருந்து மருத்துவக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், வேதியல் கழிவுகள் அனைத்தையும் தமிழ்நாட்டிற்குள் கொண்டு வந்து தமிழக வேளாண் நிலங்களிலும், ஏரி, குளம், வாய்க்கால் போன்ற நீர் நிலைகளிலும், சாலை யோரங்களிலும் திருட்டுத்தனமாய் கொட்டிப் போகிறார்கள். இதனால் விவசாய நிலங்கள் அமிலத் தன்மையடைந்து பயிர் செய்ய முடியாதபடி பாழ்பட்டு வருகின்றன. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment