Wednesday, August 25, 2010

சிறீலங்கா அரசாங்கம் சரியான யோசனைகளை ,இதுவரையில் முன்வைக்கவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க அரசு மீது குற்றம் சுமத்தினார்

சிறீலங்கா அரசாங்கம் சரியான யோசனைகளை ,இதுவரையில் முன்வைக்கவில்லை என திஸ்ஸ அத்தநாயக்க அரசு மீது குற்றம் சுமத்தினார்

Tissa_Atanayake

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்காத எந்தவொரு அரசியலமைப்புத் திருத்தங்களுக்கும் ஆதரவளிக்கப்பட மாட்டாது  என எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது  ஐக்கிய தேசியக் கட்சி கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment