Sunday, August 22, 2010

போர் தந்த வெற்றிக்களிப்பில் மனித அவலங்கள் மறைக்கப்படுகின்றன் – வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை

போர் தந்த வெற்றிக்களிப்பில் மனித அவலங்கள் மறைக்கப்படுகின்றன் – வடக்கு கிழக்கு பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை

peoples camp

போர் முடிந்து ஒரு வருடம் இரண்டு மாதங்களும் நிறைவடைந்து விட்ட போதும் இன்னம் வெற்றிக் களிப்புகள் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. வெற்றிக் கொண்டாட்டங்களின் ஓசையில் வேளையில் அதனூடாக மனித அவலக்குரல்கள் மறைக்கப்படுகின்றமை யாவரும் அறிந்ததே. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment