Thursday, July 29, 2010

சிறீலங்காவில் 4 ஊடக நிலையங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

சிறீலங்காவில் 4 ஊடக நிலையங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்

vettri fm

சிறீலங்காவில் தமிழ் ஊடகம் உட்பட 4 ஊடக நிலையங்கள் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளது. சியத்த எப்.எம், சியத்த ரீ.வி, ரியல் எப்.எம்., ரியல் ரீ.வி. மற்றும் வெற்றி எப்.எம். மற்றும் வெற்றி ரீவி ஆகிய வானொலி மற்றும் தொலைக்காட்சி ஊடக நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும்>>



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment