Monday, July 5, 2010

விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் தொடர்ந்தும் அழிப்பு

இலங்கை இராணுவத்துடன் இடம்பெற்ற மோதல் சம்பவங்களின் போது, மரணமான தமிழீழ விடுதலைப்புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை முற்றாக அழிக்கும் நடவடிக்கைகளை இராணுவம் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது.

தர்மபுரி அருகே 120 வயது பாட்டி இளமையோடு வலம் வருகிறார். தற்போது அவருக்கு புதிய பல் முளைத்திருப்பதால், அவர் மறு பிறவி எடுத்திருப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். [...]

மட்டக்குளி பொலிஸ் நிலையத்தைத் தாக்க முயன்றனர் என்கிற சந்தேகத்தில் மன்றில் ஆஜராக்கப்பட்ட மட்டக்குளி பிரதேசவாசிகள் 185 பேரை  கொழும்புக் கோட்டை நீதிமன்றம் இன்று பிணையில் விடுவித்தது. மட்டக்குளி [...]


--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment