Thursday, July 29, 2010

ஆரியத்துக்கு அடிமைபட்ட சாதி வெறித்தமிழர்களால் ஒடுக்கப்படும் தொல்குடித்தமிழர்கள்

dalits_3

ஆரியத்துக்கு அடிமைப்பட்ட சாதி வெறிப்பிடித்த தமிழர்களால் தொல்குடித்தமிழர்கள் ஒடுக்கப்பட்டுவரும் கொடுமை தொடர்கதையாகவே உள்ளது. இறந்தபின் புதைக்க சுடுகாடு மறுப்பு, தேநீர்க்கடைகளில் தீண்டாமை என தமிழர்களாலேயே தொல்குடித்தமிழர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். தமிழகத்தில் ஒட்டன்சத்திரம் அருகில் தொல்குடித்தமிழர்களுக்கு விபூதி வழங்காமல் "மண்" வழங்கப்படும் அவலநிலை நிலவுகிறது. மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment