Tuesday, September 21, 2010

மயான பூமியான நந்திக்கடலில் போர் எச்சங்கள்; மாலைவேளை பார்த்துத் திரும்பினர் ஆணைக்குழு உறுப்பினர்கள்

மயான பூமியான நந்திக்கடலில் போர் எச்சங்கள்; மாலைவேளை பார்த்துத் திரும்பினர் ஆணைக்குழு உறுப்பினர்கள்

2010_Sep_21_090714__n2

கடந்த வருடம் ஏப்ரல், மே மாதங் களில் இறுதி யுத்தம் இடம்பெற்ற  ஆயிரக் கணக்கானோரைக் கொன்றொழித்த  முள்ளிவாய்க்கால், நந்திக்கடல், வலைஞர் மடம் வட்டுவாகல்  பகுதிகளுக்கு நேற்று மாலைப்பொழுதில் சென்று பார்வையிட் டுள்ளனர் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவரும் மற்றும் உறுப்பினர்களும். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment