ஐ.நாவை எதிர்க்கும் துணிவை இலங்கைக்கு கொடுத்தது யார்?
இலங்கையின் அரசியல் புலத்தில் வெளி விவகார அமைச்சர்களாக இருந்தவர்கள் இனப் பிரச்சினை நீண்டதூரம் நகர்ந்து செல்வதற்கு பெரும் துணையாற்றினர் என்றால் அது மிகை யன்று. சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியில் வெளி விவகார அமைச்சராக இருந்த லக்ஷ்மன் கதிர் காமர் இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைப்பதை தடைசெய்வதில் பெரும் பணியாற்றினார். மேலும் »
--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com
No comments:
Post a Comment