Tuesday, June 1, 2010

மனிதப் புதைகுழி அச்சமே மீள்குடியமர்வில் தாமதம்: அரியநேத்திரன்

இறுதி நாள்களில் யுத்தம் இடம்பெற்ற நிலப்பரப்புக்களில் மனித உடல்கள் வகை தொகையின்றிப் புதைக்கப்பட்டிருப்பதாலேயே அரசு மீள்குடியேற்றத்தைத் திட்டமிட்டுத் தாமதித்துக் கொண்டிருக்கின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். மேலும் »



--
தமிழ் ஊடகங்கள் www.meenakam.com

No comments:

Post a Comment